கைகளில் மண்ணை தடவி, தொடயை தட்டியபடி கோதா களத்தில் இறங்கி குஸ்தியில் ஈடுபட்டனர் 95 வயது பழனி தாத்தாவும் , 85 வயது ராமு தாத்தாவும்.